பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் இந்தாண்டில் முதல் வெளியீடாக ‛ஜாலி எல்எல்பி-2' படம் வெளியாகி உள்ளது. ஜாலி எல்எல்பியின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியிருக்கிறது. முதல்பாகத்தில் அர்ஷத் வர்ஷி நடித்திருந்தார், இப்போது அவரது கேரக்டரில் அக்ஷ்ய் குமார் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிக்க என்ன காரணம் என்பதை அக்ஷ்ய் குமார் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஜாலி எல்எல்பி-2க்காக என்னை எந்த வகையிலும் நான் தயார் செய்யவில்லை. நான் இதுவரை வக்கிலாக நடித்ததேயில்லை. படத்தில் வசனங்களும் பிடித்திருந்தது, அதற்காகத்தான் இப்படத்தில் நடித்தேன், ஏற்கனவே முதல்பாகத்தை பார்த்துள்ளேன், என்னை மிகவும் கவர்ந்திருந்தது'' என்று கூறியுள்ளார்.