சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட். இருவரும் இணைந்து விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். ஜோயா அக்தர் இயக்கும் இப்படத்திற்கு ‛கல்லி பாய்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். முன்னதாக வருண் தவானும், சைப் அலிகானின் மகள் சாரா அலிகானும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரன்வீர் - ஆலியா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ‛கல்லி பாய் படத்தை பர்கான் அக்தர் - ரித்தேஷ் சித்வானியின் எக்செல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும் ஜோயா அக்தரின் டைகர் பேபி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.