வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
2014ம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்டவர் ஸ்வேதா பிரசாத் பாசு. இவர் தற்போது, கரன் ஜோகர் தயாரிக்கும் பத்ரிநாத் கி துல்கனியா என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இவர், இதனை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் வருண் தவான் மற்றும் ஆலியா பட்டுடன் நானும் நடித்துக் கொண்டிருக்கிறேன். வருண் மற்றும்ஆலியா பட்டுடன் நடிப்பது நன்றாக உள்ளது. ஆனால், படத்தை பற்றியும், அதில் என்னுடைய கேரக்டர் பற்றியும் எந்த தகவலையும் என்னால் சொல்ல முடியாது என கூறி விட்டார். இப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.