சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், தன்னுடைய சுல்தான் படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தன்னை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். தேசிய மகளிர் ஆணையம், சல்மான், நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில் சல்மானின் கருத்து குறித்து பாலிவுட்டின் சகநடிகரான ஷாரூக்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... நானே சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சை கருத்துகளை கூறியிருக்கிறேன். ஆகையால் இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமுடியாது. மேலும் ஒருவரின் கருத்தை பற்றி ஆராய, விமர்சனம் செய்ய எனக்கும் எந்த தகுதியும் கிடையாது என்று கூறியுள்ளார்.