சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பத்மஸ்ரீ விருதுப்பெற்ற பாடகர் சுரேஷ் வாட்கர், "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற ரேடியோ நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 1) இரவு 8 முதல் 9 மணி வரை பேச இருக்கிறார். இது பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‛‛என் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற இனிப்பான, கசப்பான அனுபவங்கள் குறித்து இந்த ரேடியோ நிகழ்ச்சியில் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டால், பாடல்கள் வாயிலாக நல்ல கதைகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியான இதில் 8 பாடல்கள் இருக்கும் எனவும், ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சுவாரசியமான தகவல்களை சுரேஷ் வாட்கர் பகிர்வார் என்றும் கூறியுள்ளனர்.