ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
பாலிவுட் சினிமாவில் கடைசியாக வெளியான பதான் படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் பெரிய வெற்றி படமும் வரவில்லை. யாஷ் ராஜ் பிலிம்ஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். தூம், பதான், டைகர் போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம். இப்போது பதான், டைகர் போன்ற படங்களை ஹாலிவுட் பட பாணியில் ஸ்பை யூனிவர்ஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தற்போது கதாநாயகிகளை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரினா கைப் இருவரையும் இணைத்து ஒரு பிரமாண்டமான ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.