ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
கொரோனா இரண்டாவது அலைக்குப்பிறகு ஹிந்தியில் வெளியான படங்கள் எதுவும் வசூலிக்காத நிலையில், அக்சய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவன்ஷி படம் நவ., 5-ந்தேதி வெளியாகி இதுவரை ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். இவர் தமிழில் வெளியான சிங்கம் படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்தும், டெம்பர் தெலுங்கு படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்தும் ரீமேக் செய்தவர்.
அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இப்போது அக்சய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார். இந்தநிலையில், இந்த படம் திரையிட்டு ஒரு மாதமான நிலையில் நெட் பிளிக்ஸில் நிறுவனம் 70 முதல் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.