என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி |

சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் சரியான கவனம் செலுத்தாமல், தன்னுடன் நடிக்கும் அம்மணிகளை உஷார் பண்ணுவதிலேயே கவனம் செலுத்தி வந்தார், பரதேசி நடிகர். தன் மார்க்கெட் தரைமட்டமான போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தார்.
தற்போது, தன் தம்பியும் சினிமா களத்தில் குதித்திருப்பதால், ஒருவேளை சினிமா மார்க்கெட்டில் தன்னை அவன் முந்தி சென்று விட்டால், தன்னை கடுமையாக விமர்சனம் செய்வரே என்பதற்காக, திடீரென்று அம்மணிகளின் சகவாசத்தை குறைத்து, நடிப்பில் கவனத்தை திருப்பி இருக்கிறார், பரதேசி நடிகர்.