ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

முன்பெல்லாம் படக்கூலி விவகாரத்தில் அதிக கெடுபிடி செய்ய மாட்டார், தல நடிகர். ஆனால், இப்போது, தளபதி நடிகர் அரசியல் ஏரியாவுக்குள் சென்று விட்டதால், தன் படங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார். அதன் காரணமாகவே, 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி வந்த, தல நடிகர் தற்போது, 200 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். அதுவும், 'சிங்கிள் பேமென்டாக' வெட்டி விட வேண்டும் என்றும், கறார் காட்டுகிறார். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, தல நடிகர் மீது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.