பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
முன்பெல்லாம், ஹாலிவுட், 'மேக் - அப் மேன்'கள் மூலம், தன் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றி நடிப்பதில், அதிகப்படியான ஆர்வம் காட்டி வந்தார், உலக நாயகன். ஆனால், அப்படி ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அமர்ந்து, 'மேக் - அப்' போட்டு, 'ரிஸ்க்' எடுத்து நடித்த அந்த இரண்டாம் பாகம் படம், தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டாகி விட்டார், நடிகர்.
அதனால், 'இனிமேல், கதை மீது, 100 சதவீதம் நம்பிக்கை ஏற்பட்டாலும் கூட, அதிகப்படியாக 'ரிஸ்க்' எடுப்பதை தவிர்க்கப் போகிறேன்...' என்று, வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார், உலக நாயகன்.