குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

முன்பெல்லாம், ஹாலிவுட், 'மேக் - அப் மேன்'கள் மூலம், தன் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றி நடிப்பதில், அதிகப்படியான ஆர்வம் காட்டி வந்தார், உலக நாயகன். ஆனால், அப்படி ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அமர்ந்து, 'மேக் - அப்' போட்டு, 'ரிஸ்க்' எடுத்து நடித்த அந்த இரண்டாம் பாகம் படம், தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டாகி விட்டார், நடிகர்.
அதனால், 'இனிமேல், கதை மீது, 100 சதவீதம் நம்பிக்கை ஏற்பட்டாலும் கூட, அதிகப்படியாக 'ரிஸ்க்' எடுப்பதை தவிர்க்கப் போகிறேன்...' என்று, வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார், உலக நாயகன்.