துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! |
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த மெகா படங்கள் அந்த முடிவை மாற்றி தியேட்டரை நோக்கி திரும்பி நிற்கின்றன.
அந்த வகையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் என்ற படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காக அறிகுறிகள் தெரிந்து விட்டதால் பார்டர் படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் அருண் விஜய்.