ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கரின் '2.0'' படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தமிழ் சினிமா, பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அவரது பேச்சுக்களில் இருந்து அவ்வப்போது வெளிப்படுகிறது. படம் வெளியாகி அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழ் சினிமா பற்றி சிலாகித்து கூறியுள்ளார் அக்சய் குமார்.
தென்னிந்திய சினிமா டெக்னாலஜி ரீதியாக பாலிவுட்டை விட நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இங்குள்ள நடிகர்கள் உரிய நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அடுத்தவர்களின் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறார்கள். பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் இளம் ஹீரோக்கள், தமிழில் குறைந்தது 5 படங்களிலாவது நடித்துவிட்டு வர வேண்டும்” என கூறியுள்ளார் அக்சய் குமார்.