ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிஷ்கின் இயக்கிய முதல் படம் சித்திரம் பேசுதடி. தற்போது அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் சார்பில் எழிலன், சிவகாந்தலக்ஷ்மண் தயாரிக்கிறார்கள். ராஜன் மாதவ் இயக்குகிறார். பத்மேஷ் மார்த்தாண்டன் இசை அமைக்கிறார், சாஜன் மேத்யூ ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் விதார்த், சாந்தினி தமிழரசன், அஜ்மல், அசோக், ராதிகா ஆப்தே, ஆடுகளம் நரேன், சுப்பு பஞ்சு உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இதன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.