ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மீ டூ விவகாரத்தால் சுசி கணேசன், லீனா மணிமேகலை இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். லீனா செய்தியாளர்களை சந்தித்த சில மணிநேரங்களில் சுசி கணேசனும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசும் போது, லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். அவர் கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம், விரைவில் மானநஷ்ட வழக்கும் தொடர உள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. மீ டூ இயக்கத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது என்றார்.