ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமா, கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. படங்களின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி விவாதித்து படங்களின் ரிலீஸை அறிவிக்க உள்ளது.
இதனிடையே நடிகர் விஷால் தன் டுவிட்டரில், திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.
மெர்க்குரி படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதை தடுக்கும்பொருட்டு மெர்க்குரி படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் விஷால்.