டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே, பிளாக்மெயில் போன்ற த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் மு.மாறன். குறிப்பாக இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'பிளாக் மெயில்' படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்து தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்தை மு. மாறன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தான் உருவாகும் என்கிறார்கள்.




