ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
'குட் பேட் அக்லி' ஓடி முடிந்து விட்ட நிலையிலும், இன்னமும் அடுத்த பட அறிவிப்பே வெளியிடவில்லை அஜித். அவரின் கால்ஷீட்டுக்காக சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் காத்து இருக்கிறார்கள். அஜித்தை வைத்து 'வீரம், விவேகம், விஸ்வாசம்' போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் என்பதால் மீண்டும் சிவாவுக்கு சான்ஸ் கிடைக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக்கோ தனக்குதான் அடுத்த படம் என நண்பர்களிடம் கூறி வருகிறாராம். அஜித்திடம் அன்பு தொல்லை செய்து வருகிறாராம். இந்த குழப்பத்தால் அஜித் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறாராம். நம்மை தவிர வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்து விடக்கூடாது என இருவரும் தவிப்பது தனிக்கதை.