குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தலைவி படத்தை அடுத்து அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி உள்ளார் ஏ.எல்.விஜய். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஆர்யா தனது மனைவியான சாயிஷா மற்றும் மாமியாருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது. மேலும், விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், வனமகன் படத்தில் சாய்ஷாவும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.