இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் இறைவன் படம் திரைக்கு வந்து நிலையில், தற்போது ஜீனி, சைரன், பிரதர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் தான் என கூறியபடி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம்களை சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அவரது இந்த பதிவுக்கு மனைவி ஆர்த்தி ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். அதில் இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என்று தெரிவித்துள்ளார் . இப்படி கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.