ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்த தனி நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமனம் செய்ததோடு மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அமர்வு நீதி மன்றம், தனி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.