அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: மாநிலங்கள் கடந்தும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த மாற்றுமொழி திரைப்படம் | தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் மார்ஷல் | துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு | மீண்டும் சிம்பு படத்தில் இணைந்த ‛அசுரன்' நடிகர் | மலையாளம், தெலுங்கில் கயாடு பிஸி.. ஆனால் தமிழில் மார்க்கெட்? | 'யூத்'-ஐ போல 'ஹேப்பி ராஜ்'லும் அப்பா சென்டிமென்ட் | ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்குமா? பாராட்டு விழா நடத்தப்படுமா? | 4 நாட்களில் 761 கோடி வசூலித்த 'துரந்தர் 2' | கிரேட் எஸ்கேப் ஆன 'டாக்சிக்' |

67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரஜினிக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.




