டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

டாக்டே புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் உயிரையும், வாழ்வாதாரத்தையும், வீடு, வாசல்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் டிவி நடிகை தீபிகா சிங் என்பவர் புயலால் மரங்கள் விழுந்த இடங்களுக்கு அருகே போட்டோ ஷூட் எடுத்தும், மழையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது வைரலாக, ‛‛மக்கள் கொரோனா, புயலால் அல்லப்பட்டு வர இப்போது இந்த ஆட்டம் தேவையா'' என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.