தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
டாக்டே புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் உயிரையும், வாழ்வாதாரத்தையும், வீடு, வாசல்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் டிவி நடிகை தீபிகா சிங் என்பவர் புயலால் மரங்கள் விழுந்த இடங்களுக்கு அருகே போட்டோ ஷூட் எடுத்தும், மழையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது வைரலாக, ‛‛மக்கள் கொரோனா, புயலால் அல்லப்பட்டு வர இப்போது இந்த ஆட்டம் தேவையா'' என கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.