துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாகுபலி, பாகுபலி -2, மணிகர்னிகா, மெர்சல் உள்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் விஜயயேந்திர பிரசாத். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து ஒரு பான் இந்தியா படத்திற்கு கதை எழுதி வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படம் ராமாணயத்தில் வரும் சீதாவின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் சீதா அவதாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அலுகிகா தேசாய் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.