ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பாகுபலி, பாகுபலி -2, மணிகர்னிகா, மெர்சல் உள்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் விஜயயேந்திர பிரசாத். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து ஒரு பான் இந்தியா படத்திற்கு கதை எழுதி வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படம் ராமாணயத்தில் வரும் சீதாவின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் சீதா அவதாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அலுகிகா தேசாய் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.