ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது அழகின் ரகசியம் பற்றி கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் நடித்து வருகிறார். தனது குறும்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது தனது அழகுக்கான காரணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறு வயதிலிருந்தே தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான் எனது வழக்கம் . அதை தவிர பெரிதாக எதையும் செய்ததில்லை. ஆனால், இப்போது ஷூட்டிங் காரணமாக ஏரளமான சரும பிரச்னைகள் வருகின்றன. சருமத்தை பாதுகாக்கும் ரகசியத்தை இப்போது தான் கண்டுபிடித்தேன். சருமத்திற்கு முல்தானி மட்டி, தலைமுடிக்கு ஆட்டுப்பால் கலந்த தேங்காய் எண்ணெய். இதை நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா எனக்கு தந்தார். டயட்டுக்கு இண்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்டுகள் ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.