தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் 2022ல் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் காரை வாங்கி உள்ளார். 6 மாதத்திற்குள் இந்த காரில் நிறைய பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதோடு அந்த காரை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.