Advertisement

சிறப்புச்செய்திகள்

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம்

11 ஆக, 2025 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Didnt-say-anything-bad-about-Mammootty-:-Female-producer-clarifies
Advertisement

மலையாள திரையுலகில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பாளர் சங்கத்திற்கும் முதன்முறையாக சான்ட்ரா தாமஸ் என்கிற பெண் தயாரிப்பாளர் ஒருவர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்த நிலையில் அதற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி தன்னை தொடர்பு கொண்டதாகவும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியதாகவும் இதே நிலையில் உங்கள் மகள் இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுத்திருப்பீர்கள் என்று நான் பதிலுக்கு கேட்டதற்கு இவர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார் சான்ட்ரா தாமஸ். இந்த நிலையில் மம்முட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ஒரு பெண் போட்டியிட விரும்பவில்லை என்பதால் தான் இப்படி மம்முட்டி சான்ட்ரா தாமஸை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது போன்று செய்தி வெளியில் பரவ ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக இது குறித்து விளக்கம் அளித்துள்ள சான்ட்ரா தாமஸ், “மம்முட்டியை பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. தவிர அவரும் என்னை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்த வழக்கு குறித்து தான் அவர் பேசினார். அதிலும் குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் ஆன்ட்டோ ஜோசப் சார்பாக அவர் பேசும்போது தான் அந்த வழக்கு வேண்டாமே என்பது போல பேசினார். நான் என் பக்கத்தில் உள்ள நியாயத்தை சொன்னதும் ஒரு பெண் என்பதற்காகவே நான் அவர்களால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு உன் இஷ்டம் என்று அவர் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இவ்வளவுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம்நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் ... உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in