இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ராஜா ராணி-2 தொடரில் வில்லியாக நடித்து கலக்கிய அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதன்பின் வெப் சீரிஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் டிமாண்டி காலனி-2 படத்தில் நடித்தது அவருக்கு நல்லதொரு சினிமா அறிமுகமாக அமைந்தது. இதனைதொடர்ந்து முழுக்கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பிய அர்ச்சனா தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கான அக்ரிமெண்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா தனது மகிழ்ச்சியினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.