மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரான் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகையும் அடித்தாகிவிட்டது. இந்நிலையில், தங்களது திருமண பத்திரிகையுடன் லதா ரஜினிகாந்தை ஜோடியாக சென்று சந்தித்த அஷ்வத் - கண்மணி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அஷ்வத், 'திருமதி லதா ரஜினிகாந்தை சந்தித்து எங்களது திருமணத்திற்கு அழைக்கும் பெருமை கிடைத்தது. எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து பலரது அன்பு மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்து வருகிறது. எங்கள் இதயம் தற்போது நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.