ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் விமல். வீஜேவாக இருந்த இவர் நடிகராக எண்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்ச்சியிலும் விமலை கவுரவித்தனர். எதிர்நீச்சல் தொடருக்கு பின் விமல் எந்த சீரியலிலும் நடிக்காததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என ரசிகர்கள் வருந்தினர். தற்போது அவர்களது ஆசை நிறைவேறும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் விமல் நடிக்க இருக்கிறார். இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.