ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
சின்னத்திரை சீரியல் வரலாற்றில் முடிசூடா ராணியாக கொடிக்கட்டி பறந்தவர் என்றால் அது நடிகை ராதிகா தான். அவரது ராடன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல சீரியல்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கிழக்கு வாசல், தாயம்மா என்கிற இரண்டு தொடர்களை தயாரித்து வருகிறார். இதில் கிழக்கு வாசல் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தாயம்மா தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாயம்மா தொடரை ஒளிபரப்பும் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தாயம்மா தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரம் மிகவிரைவில் அறிவிக்கப்பட உள்ளது.