ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
சினிமா நடிகையான ஜானகி தேவி மதுரை வட்டார படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ஜானகி தேவி, சீரியலில் நல்ல சம்பளம் கிடைப்பதாகவும், சினிமாவில் தன்னை போன்ற நடிகைகளுக்கு மரியாதையே இல்லை என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், 'சினிமாவில் நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட, எங்களைப் போன்றோரின் சம்பளம் இப்போதும் மிகக்குறைவு தான். நான் நடிக்க போகும் இடத்தில் சென்னை ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஏசி ரூம் தருவார்கள். என் போன்ற நடிகர்களுக்கு மரியாதையே இருக்காது' என்று கூறியுள்ளார். மேலும், சீரியலில் நடித்த பின்பு தான் சினிமாவில் கூட ரூ.25000 சம்பளம் கிடைப்பதாக கூறியுள்ளார்.