நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை நிலானி தமிழில் சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸ் சீருடை அணிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நிலானிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேசமயம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பிசியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நிலானியின் ரசிகர் ஒருவர் 'எப்போதான் புதுச்சேரிக்கு வருவீங்க. நான் எப்போ நிலானி மக்கள் சேவை இயக்கம்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரியாக்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள நிலானி, 'என்னது மக்கள் இயக்கமா? இதுவரை இதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன். இனிமேல் யோசிக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
இதைபார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்காக நிலானியே இப்படி கமெண்ட் செய்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.