கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல், சினிமா, தொலைக்காட்சி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ஒருவர் 'உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை' என்று கேட்டார். அதற்கு பாத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளி வாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார். இதனால் மிரண்டு போன அந்த நபர் , 'இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கல' என்று சொல்ல. அதற்கும் பாத்திமா பாபு, 'பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?' என காட்டமாக பதிவிட்டார். இதனையடுத்து அந்த நபர் பிரச்னை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.