பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நவீன், செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் இந்த க்யூட் ஜோடிக்கு க்யூட்டான குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில், நவீன் - கண்மணி இருவரும் 'கொட்டா காபி' என்ற டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரண்டு வருடம் பெயர் மட்டும் யோசித்ததாகவும், இது தங்களுடைய கனவு என்றும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் 'கண்ட நாள் முதல்' சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.