பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். ராவான ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக தைரியமாக பேசுவதால் பலருக்கும் இவர் பேவரைட்டாக இருக்கிறார். அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோவாகவும், சோஷியல் மீடியா போஸ்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் எக்ஸோடிக் பெட்ஸ் என அழைக்கப்படும் மிக அரிதான செல்லபிராணிகள் விற்கும் பண்ணைக்கு வீஜே பாரு அண்மையில் விசிட் அடித்துள்ளார். அங்கே, செல்லபிராணிகளாக வளர்க்கப்படும் அனகோண்டா பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டும் கையில் பிடித்தவாறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சில மிருகங்களை பெண்கள் பார்த்தாலே பயந்து ஓடுவர். ஆனால் பார்வதியோ, அந்த செல்லபிராணிகளுடன் பாசமாக கொஞ்சி விளையாடுகிறார். பாம்புகளுடனும் ஓணான்களுடனும் பயமின்றி விளையாடும் இவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.