பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இது ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவான படம். அதாவது வெவ்வேறு கதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தர், ரதான் இசை அமைத்திருந்தார்.
இதில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அபி ஹசன், ரேயா, கே.எஸ்.ரவிகுமார், ரித்விகா, அஞ்சு குரியன், பானுப்ரியா, இளவரசு, அபிஷேக், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலை விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான கதை. நாளை (ஞாயிறு) மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.