'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதில் 'திங்கள் கிழமையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல இருங்கள்' என்று கேப்ஷனையும் போட்டு இருந்தார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவை பலர் லைக் செய்தாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை போட்டனர். உங்களுக்கு போர் அடிக்காதா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் 'நீங்கள் சொல்வது முழுமையாக புரிகிறது, என்னுடைய பதில் என்னவென்றால் கண்டிப்பாக எனக்கு போர் அடிக்காது. செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும் போது அப்படி இருக்காது' என்று பதில் அளித்துள்ளார்.