ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதையடுத்து கே.வி.அனுதீப் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், தற்போது அப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நாராயண் தாஸ் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இருமொழி படமாக உருவாவதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளனர்.