தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராய் லட்சுமி. அஜித் உடன் மங்காத்தா படத்தில் நடித்தது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் கடைசியாக ஸ்ரீகாந்த் உடன் மிருகா படத்தில் நடித்திருந்தார். ராய் லட்சுமி விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கக் குட்டிக்கு பால் கொடுத்திருக்கிறார். மேலும் கூண்டில் இருக்கும் விலங்குகளிடம் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோ அவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் விலங்குகளை இப்படி கூண்டில் அடைத்து வைப்பது அவைகளின் சுதந்திரத்தை கெடுக்கும் செயல். இதனை எப்படி ஆதரிக்கலாம் என்று லட்சுமி ராய்க்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.