மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது |
காமெடியனாக, சில படங்களில் நடித்து வந்த போதே டைரக்டர் ஷங்கர் தயாரித்த, "அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்தானம். ஆனால், அந்த படத்திற்கு பிறகு முழுநேர காமெடியனாக மாறிய அவர், தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகராகவும் மார்க்கெட்டை பிடித்து விட்டார். இந்த நேரத்தில் கவுண்டமணியின் பாணியை சந்தானம் காப்பியடிக்கிறார் என்று சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து சந்தானம் கூறுகையில், "நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் காமெடியன்கள் மக்களை தங்களது பாணியில் சந்தோஷப்படுத்தியுள்ளனர். அதே போல், நானும் எனது பாணியில் தான் நடித்து வருகிறேன். கண்டிப்பாக கவுண்டமணியை காப்பியடிக்கவில்லை என்று சொல்லும் சந்தானம், "எனக்கு பிடித்த காமெடி நடிகர் நாகேஷ் என்கிறார்.