Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"யாரையும் காப்பியடிக்கவில்லை - சந்தானம்!

03 டிச, 2012 - 10:18 IST
எழுத்தின் அளவு:

காமெடியனாக,  சில படங்களில் நடித்து வந்த போதே டைரக்டர் ஷங்கர் தயாரித்த, "அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்தானம். ஆனால், அந்த படத்திற்கு பிறகு முழுநேர காமெடியனாக மாறிய அவர்,  தற்போது  நம்பர் ஒன் காமெடி நடிகராகவும் மார்க்கெட்டை பிடித்து விட்டார். இந்த நேரத்தில் கவுண்டமணியின் பாணியை சந்தானம்  காப்பியடிக்கிறார் என்று சில விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து சந்தானம் கூறுகையில், "நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் காமெடியன்கள் மக்களை தங்களது பாணியில் சந்தோஷப்படுத்தியுள்ளனர். அதே போல், நானும் எனது பாணியில் தான் நடித்து வருகிறேன். கண்டிப்பாக கவுண்டமணியை காப்பியடிக்கவில்லை என்று சொல்லும்  சந்தானம், "எனக்கு பிடித்த காமெடி நடிகர் நாகேஷ் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)