ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து தடுப்பூசி முகாமை சென்னையில் நடத்தினர். சட்டசபை உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10லட்ச ரூபாய் நிதியுதவி தரப்பட்டது.