கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடித்த சில் லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கி கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முப்தி என்ற கேங்ஸ்டர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, கவுதம் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான இரண்டு பாடல் கம்போஸிங்கை ஏ.ஆர்.ரகுமான் முடித்து விட்டாராம். கொரோனா அலை ஓய்ந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.