'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடித்த சில் லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கி கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முப்தி என்ற கேங்ஸ்டர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, கவுதம் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான இரண்டு பாடல் கம்போஸிங்கை ஏ.ஆர்.ரகுமான் முடித்து விட்டாராம். கொரோனா அலை ஓய்ந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.




