ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடித்த சில் லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கி கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முப்தி என்ற கேங்ஸ்டர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, கவுதம் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான இரண்டு பாடல் கம்போஸிங்கை ஏ.ஆர்.ரகுமான் முடித்து விட்டாராம். கொரோனா அலை ஓய்ந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.