என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடித்த சில் லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கி கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு. கன்னடத்தில் வெளியான முப்தி என்ற கேங்ஸ்டர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, கவுதம் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான இரண்டு பாடல் கம்போஸிங்கை ஏ.ஆர்.ரகுமான் முடித்து விட்டாராம். கொரோனா அலை ஓய்ந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.