கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நேற்று முன்தினம் சர்வதேச புகையிலை தினம். இந்நிலையில் தமிழ்படம், தமிழ்படம் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய டி.எஸ்.சுரேஷ் டுவிட்டரில், ‛‛ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளை பிடித்த நான் இப்போது புகைக்காமல் இருப்பது கடினமானது. குடும்பத்தினர் உங்களை நேசிக்கும் சூழலில் அவர்களுக்கு நம்பிக்யைாக இருங்கள். நிலைமை கைமீறி செல்லும் முன் புகைப்பதை நிறுத்துங்கள். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும்'' என பதிவிட்டுள்ளார்.