காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நேற்று முன்தினம் சர்வதேச புகையிலை தினம். இந்நிலையில் தமிழ்படம், தமிழ்படம் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய டி.எஸ்.சுரேஷ் டுவிட்டரில், ‛‛ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளை பிடித்த நான் இப்போது புகைக்காமல் இருப்பது கடினமானது. குடும்பத்தினர் உங்களை நேசிக்கும் சூழலில் அவர்களுக்கு நம்பிக்யைாக இருங்கள். நிலைமை கைமீறி செல்லும் முன் புகைப்பதை நிறுத்துங்கள். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும்'' என பதிவிட்டுள்ளார்.




