மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி முடித்து விட்டார் வெங்கட்பிரபு. தற்போது மற்ற பணிகள் நடக்கின்றன. கொரோனா பிரச்னை தீர்ந்ததும் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு தனது அடுத்தப்படத்தை அறிவித்துள்ளார். டி.முருகானந்தத்தின் ராக்போர்டு எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு அடுத்த படத்தை இயக்குகிறார். இது வெங்கட்பிரபுவின் 10ஆவது படமாகும். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கின்றன. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




