இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கொரோனா இரண்டாவது அலையின் சீற்றத்தினால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த முறை சினிமா, சின்னத்திரை நடிகர்கள் பலரும் பாதிக்கப்படடு மரணமடைந்துள்ளனர். நேற்று அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.
இப்படி கொரோனா மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து ஆறா துயரத்தில் திரையுலகம் தத்தளித்து வரும் நேரத்தில் பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛ஒவ்வொரு துயரமான செய்தியை கேட்கும்போதெல்லாம் மிகுந்த வருத்தமளிக்கிறது. இதில் சோகமாக விஷயம் என்னவென்றால் இது யாருக்கும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் யார் வேண்டுமானால் பாதிக்கப்படலாம் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுபோன்று நடந்திருக்க கூடாது. இந்த தருணத்தில் அருண்ராஜா காமராஜ் மிகுந்த தைரியத்துடன் இருக்க ஆண்டவனை மனதார வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.