Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய்

22 ஏப், 2021 - 19:31 IST
எழுத்தின் அளவு:
Vijay-returning-this-week-from-Georgia

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக சட்டசபை தேர்தல் அன்று ஓட்டளித்து விட்டு அன்று இரவே ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய்.

இந்நிலையில், ஜார்ஜியாவில் ஒரு அதிரடியான ஆக்சன் காட்சியும், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளும் கடந்த இரண்டு வாரங்களாக படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் விஜய்யுடன் சில வெளிநாட்டு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஜார்ஜியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் இந்த வாரத்தோடு முடிவடைந்து விடுவதால் இந்த வார இறுதியில் விஜய்-65 படக்குழு சென்னை திரும்புகிறது.

முகமூடிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து பூஜா ஹெக்டே தமிழில் ரீ-என்டரி கொடுக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கவுதம் கார்த்திக் படப்பிடிப்பு தீவிரம்கவுதம் கார்த்திக் படப்பிடிப்பு ... விவேக் நினைவாக போலீசாருடன் இணைந்து மரக்கன்று நட்ட ரம்யா பாண்டியன் விவேக் நினைவாக போலீசாருடன் இணைந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sankar - london,யுனைடெட் கிங்டம்
25 ஏப், 2021 - 00:37 Report Abuse
sankar அங்கிருந்து சைக்கிளில் வருவாரா ???? ஹோ .... அது தயாரிப்பாளர் துட்டு .... எனவே முதல் வகுப்பு விமானத்தில் வருவார் .....
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23 ஏப், 2021 - 11:05 Report Abuse
கொக்கி குமாரு ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பும் ஜோசெப் விசய்க்கு இப்பதிவு சமர்ப்பணம். 10 வருடங்களுக்கு முன் சினிமா டிக்கெட் விலை 50 ரூபாய், இப்போது 150 ரூபாய். 10 வருடங்களுக்கு முன் சினிமா கதாநாயகன் சம்பளம் 20 கோடிகள் இப்போது 70 கோடிகள். ஆனால் ஜோசெப் விசய்க்கு 10 வருடங்களுக்கு முன் இருந்தது போல பெட்ரோல் விலை விற்கவேண்டும். விளங்கிடும். இவரை சொல்லி குற்றமில்லை. இவர் பின்னால் செல்லும் தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளை சொல்லவேண்டும். இப்போது கொரோனா கால கட்டத்தில் பிணம் எரிப்பதற்கு கூட வரிசை. அதனால் மக்கள் அனைவரும் சினிமாவை தியேட்டரில் பார்ப்பதை தவிர்த்து ஜோசெப் விசயின் சம்பளம் ஒரு படத்திற்கு 70 கோடிகளில் இருந்து (ஏரியா விற்பனை உரிமை தனி) 7 லட்சமாக குறையும் வரை காத்திருக்கலாம். விசய் அண்ணா சொன்னதுபோல சிங்கப்பூர் போன்று தரமான இலவச மருத்துவமனைகள் இந்த கொரோனா காலகட்டத்தில் நம் நாட்டிற்கு தேவை. தவிரவும், சூர்யா அண்ணாவின் ஜோதிகா அண்ணியும் சொன்னது போல தரமான பள்ளிக்கூடங்கள் இந்த கால கட்டத்தில் நம் நாட்டிற்கு தேவை. அதனால் விசய் அண்ணாவின் சம்பளம் 7 லட்சம் போக மீதம் இருக்கும் 69 கோடியே 93 லட்சத்தில் தரமான மருத்துவமனைகளும், தரமான பள்ளி கூடங்களும், தரமான சுடுகாடு மற்றும் இடுகாடுகளும் பொது மக்கள் பயன் பெரும் வகையில் கட்டிக்கொடுக்கலாம். இந்த கருத்தை ஜோசெப் விசய் அண்ணாவும், சூர்யா அண்ணாவும், ஜோதிகா அண்ணியும் மற்றும் தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளும் ஏற்று வழிமொழிவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. பின் குறிப்பு: கச்சா எண்ணெய் விலை குறைவிலும் பெட்ரோல் விலை ஏன் அதிகம் என்று கேட்கும் அதி மேதாவிகளுக்கு: கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் எண்ணெய் நிறுவனங்களுக்கான பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தி ஏழை, நடுத்தர, விவசாய மக்களுக்கான மானிய செலவுகளுக்கும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள் கட்டமைப்புகளும் செலவிடப்படுகிறது. இந்த எண்ணெய் வரி உயர்வு மூலம் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் கோடிகள் வரை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வரியாக பெறப்பட்டு அது மக்களுக்கே செலவிடப்படுகிறது. ஒருவேளை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நேரிடையாக வரியாக பெறாமல் மக்கள் பயன்படட்டும் என்று பெட்ரோல் விலையை அரசு குறைத்தால் அந்த 2 முதல் 3 லட்சம் கோடிகள் இடை தரகர்களின் கையில் புழங்கும். மக்களுக்கு சென்று சேராது. உதாரணத்திற்கு பெட்ரோல் விலை குறையும்போது ஹோட்டல்களில் சாப்பாட்டு விலையும் குறையவேண்டும். யாராவது குறைக்கிறார்களா? அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால், ஆடைகள், மருந்து பொருட்கள், வாகனங்கள், மோட்டார் உதிரி பாகங்கள், சோப்புகள், ஷாம்புகள், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், இரும்பு கம்பிகள், பெயிண்டுகள் இவற்றின் விலையும் குறைய வேண்டும். யாராவது குறைக்கிறார்களா? இதுபோல பல உதாரணங்கள் சொல்ல முடியும்.
Rate this:
Nithya - Chennai,இந்தியா
23 ஏப், 2021 - 06:30 Report Abuse
Nithya Ulagathukku romba thevayana news Indha cinema maayai ozhindhalthan naadu urupadum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in