Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விட்ட இடத்தை பிடிக்க சமந்தா சபதம்

26 நவ, 2012 - 05:51 IST
எழுத்தின் அளவு:

"கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள, "நீ தானே என் பொன்வசந்தம் என்னை பெரிய அளவில் பேச வைக்கும் என்று கூறிவருகிறார் சமந்தா. "அப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம், இன்னும் என்னைவிட்டு நீங்காமல் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த அளவுக்கு இதுவரை நான் நடித்ததில் பெஸ்ட் கேரக்டரை தந்துள்ளார் கவுதம். இப்படம் திரைக்கு வரும்போது, காதலர்கள் கொண்டாடி மகிழ்வர்; காதலிக்காதவர்கள் காதலிக்க நினைப்பர். அப்படியொரு காதலின் மகத்துவத்தை சொல்லும் படமாக அமைந்திருக்கிறது என்று  சொல்லும் சமந்தா, "தமிழைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் "கடல் ஷங்கரின் "ஐ படங்களில் இருந்து விலக நேர்ந்தது எனக்கு பெரிய இழப்புதான். என்றாலும், "நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்கு பின், மீண்டும் அவர்கள் படங்களில் நடித்து, விட்ட இடத்தை பிடிப்பேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)