இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நானும் ரவுடி தான் படத்தில் இணைந்த நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஈஸ்டர் பண்டிகை ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.