சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நானும் ரவுடி தான் படத்தில் இணைந்த நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஈஸ்டர் பண்டிகை ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.