பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகனும், இயக்குனரும், நடிகருமான ஜோதிகிருஷ்ணா-ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று (நவம்பர் 23) நடந்தது. மணமக்களை கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், விஷ்ணுவர்த்தன் உள்பட பலர் நேரில் சென்று வாழ்த்தினர். ரஜினி, விஜய், விக்ரம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். இந்த திருமண விழா நட்சத்திர ஓட்டலில் நடந்தாலும் மிக எளிமையாக நடந்தது. ஏ.எம்.ரத்தினம், மற்றும் ஜோதி கிருஷ்ணாவுக்கு நெருக்கமான நண்பர்களும் உறவினர்களுமே இதில் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி 26ந் தேதி நடக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.