இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.ஜனநாதனின் உறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 15) காலை 10 மணியளவில் மயிலாப்பூரில் நடைபெற உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு இசையமைப்பாளர் இமான், மன்சூர் அலிகான், பா.ரஞ்சித், ஆர்.பி.சவுத்ரி, அமீர், சேரன், கரு.பழனியப்பன், மனோ பாலா, நாசர், கலையரசன், ஜெயம் ரவி, மோகன் ராஜா, ரவி மரியா, சென்டிராயன், டோரா தாஸ், ஸ்ரீகாந்த் தேவா, தன்ஷிகா, காதல் சந்தியா, வசுந்தரா, அருண் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.